ஐபிஎல் 16ஆவது சீசனின் லீக் போட்டிகள், பிளே ஆப் போட்டிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதிப் போட்டி மட்டும்தான் எஞ்சியிருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸும், 14 சீசன்களில் 12 முறை பிளே ஆப் சென்று, 10 முறை பைனலுக்கும் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கிட்டதட்ட சம பலமாகத்தான் இருக்கிறது. இந்நிலையில், மழை காரணமாக டாஸ் போடும் நிகழ்ந்து தாமதமாகியுள்ளது. இன்று போட்டி நடைபெறவில்லை என்றால், நாளை ரிசர்வ் டே அன்று போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று இரவு 12 மணி வரை நேரம் இருக்கிறது. குறைந்தபட்சம் 5 ஓவர்கள் போட்டியாக கூட இன்று நடத்தப்படலாம். 12 மணிக்கு மேலும் மழை பெய்யும் பட்சத்தில், ஆட்டம் நாளைதான் நடத்தப்படும் என ஐபிஎல் நிருவாகம் முடிவெடுத்து. இறுதி போட்டி இன்று அதே வெண்யூவில் நடைபெறபோகிறது.
சென்னை மாநகராட்சியில் ஏராளமான மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி இங்கு பலதார மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை குழாய் இணைப்பு காரணமாக நாளை 6 மணி முதல் 29ஆம் தேதி வரை குடிநீர் விநாயகம் நிறுத்தப்படவுள்ளது .சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். அம்பத்தூர் , ஆலந்தூர் , அண்ணா நகர் , தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் , வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
தமிழகம் முழுவதும் ஒப்பந்தரைகளின் வீடுகள் மற்றும் அலுவகங்களில் வருமான வரி சோதனைகள் நடந்து வருகிறது .மேலும் டாஸ்மாக் மற்றும் மீன்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை தீவர படுத்தியுள்ளது .இந்த வருமான வரி சோதனை சென்னை , கரூர் , கோவை உள்ளிட்ட நூறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த சோதனையின் கரணம் என்னவென்று இன்னும் தெளிவாக கூறப்படவில்லை ,இருந்தும் காலை மணிமுதல் வருமான வரி சோதனை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடத்திய பொது அங்கு வந்த திமுக தொண்டர்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் வருமான வரி அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இதற்கு அவர்கள் அளித்த விளக்கம் வருமான வரி அதிகாரி திமுக தொண்டர் மீது ஏற்பட்ட தாக்குதலே முதற்காரணம் என்று அவர்கள் பதிலளித்தனர் . எதிர்ப்பின் காரணமாக வருமான வரி அதிகாரிகள் திரும்பி சென்றனர் .சென்னை மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோர் அங்க திரண்டதால் அப்பகுதி போலிசாரால் குவிக்கப்பட்டது
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் குவாலிபையர் 2ல் ஆட உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றும் குஜராத்துக்கு எதிரான குவாலிபையர் 2ல் ஆடும். அதே வேளையில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். இறுதியாக மோதிய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இன்று நடக்கப்போகும் எலிமினேட்டர் யாருக்கு சாதகமாக அமையும் என்று ஐ.பி.எல் ரசிகர்கள் அனைவருக்கும் ஆர்வமாக அமைந்துள்ளது.