Breaking News
L

Local News

சென்னையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகயம் இல்லை


சென்னை மாநகராட்சியில் ஏராளமான மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி இங்கு பலதார மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை குழாய் இணைப்பு காரணமாக நாளை 6 மணி முதல் 29ஆம் தேதி வரை குடிநீர் விநாயகம் நிறுத்தப்படவுள்ளது .சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். அம்பத்தூர் , ஆலந்தூர் , அண்ணா நகர் , தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் , வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

Share

M

More News

L

Latest Videos